Wednesday 10 February 2016

தினம் ஒரு சட்டம் - மனித உயிருக்கும் பாதுக்காப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்தால்



இ.த.ச 336



    யாராவது, அசட்டு தைரியத்தில் தாறுமாறாக அல்லது அஜாக்கிரதையாக, மனித உயிருக்கு ஊறுவிளைவிக்க கூடிய அபாயத்தை உண்டாக்க கூடிய அல்லது அல்லது பிறருடைய உயிருக்கும் பாதுக்காப்புக்கும் இழப்பை உண்டாக்க கூடிய எந்த ஒரு செயலைச் செய்ந்தாலும் குற்றமாகும்.

    இந்தக் குற்றத்திற்கு மூன்று மாதங்கள் வரையில் சிறைக்காவல் அல்லது இரு நூறு ருபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க்ப்படும்.


Section 336- Act endangering life or personal safety of others

     Whoever does any act so rashly or negligently as to endanger human life or the personal safety of others, 

    shall be punished with imprisonment of either description for term which may extend to three months, or with fine which may extend to two hundred and fifty rupees, or with both.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment