Thursday 28 April 2016

தினம் ஒரு சட்டம் - பொய்யை சாட்சியாக கூறி ஏமாற்றினால்


இ.த.ச 200






  இ.த.ச 199 க்கூறப்பட்டுள்ள படி ஒர் அறிக்கை அல்லது நிகழ்வு பொய்யானது என்று தெரிந்திருந்தும் , அதனை உண்மையானதுப் போல பயன்படுத்துவோருக்கும் பயன்படுத்த முயற்சி செய்வோருக்கும் பொய்ச் சாட்சியம் கூறியவருக்குரிய தண்டனை கிடைக்கும்.

விளக்கம் - அத்தகைய அறிக்கை ஒழங்கற்றது என்று கருதி நீதிமன்றம் தள்ளக்கூடியதாக இருப்பினும், அதனை இ.த.ச 199 மற்றும்  இ.த.ச 200 ஆகியப்பிரிவுகளில் விளக்கப்பட்ட அறிக்கை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 





Section 200 in The Indian Penal Code
200. Using as true such declaration knowing it to be false.
—Whoever corruptly uses or attempts to use as true any such decla­ration, knowing the same to be false in any material point, shall be punished in the same manner as if he gave false evidence. Explanation.—A declaration which is inadmissible merely upon the ground of some informality, is a declaration within the meaning of sections 199 to 200.


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       

Friday 8 April 2016

தினம் ஒரு சட்டம் - பொய்யை உண்மைப் போல கூறி ஏமாற்றினால்



இ.த.ச 199 -
           


      யாராவது ஒருவர்,  அவர் அளித்துள்ள அல்லது அவர் ஒப்புதல் கொடுத்துள்ள அறிக்கையில் காணப்படும் விவரங்களை ஒரு நீதிமன்றம் அல்லது அரசு பொது ஊழியர் அல்லது சட்டத்தின் கீழ் பணியாற்றுகின்ற அதிகாரம் பெற்றுள்ள வேறு யாராவது சாட்சியமாக பயன்படுத்துவார்கள் என்று தெரிந்தும், 

    அந்த அறிக்கையில் அதன் நோக்கத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் பொய்யான அல்லது உண்மைக்கு மாறான தகவல்களைத் தருவதும் அல்லது உபயோகப்படுத்துவதும் குற்றமாகும்.  

   இந்தக் குற்றத்திற்கு பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது உருவாக்கியவர்களுக்கு அளிப்படவேண்டிய தண்டனையே விதிக்கப்படவேண்டும்.



Section 199- False statement made in declaration which is by law receivable as evidence
 

    Whoever, in any declaration made or subscribed by him, which declaration any Court of Justice, or any public servant or other person, is bound or authorized by law to receive as evidence of any fact, makes any statement which is false, and which he either knows or believes to be false or does not believe to be true, touching any point material to the object for which the declaration is made or used, 

     shall be punished in the same manner as if he gave false evidence.
 



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       


 

Monday 4 April 2016

தினம் ஒரு சட்டம் - பொய் சான்றை பயன்படுத்துவோருக்கான தண்டனைகள்



இ.த.ச 198 -

  யாராவது ஒருவர், சட்டப்படியாக பயன் படுத்தக்கூடிய சான்று பத்திரத்தில், பொய்யான தகவல்களை உண்மையேன்று அளித்து அது பொய்யானது என்று அறிந்தப்பின்னர் அதனை உண்மையானது என்று பயன்படுத்துவதும் அல்லது பயன்படுத்த முயற்சி செய்பதும் குற்றமாகும், 

  இந்தக் குற்றத்திற்கு  பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது உருவாக்கியவர்களுக்கு அளிப்படவேண்டிய தண்டனையே அவர்களுக்கும் விதிக்கப்பட விதிக்கப்படவேண்டும்.



Section 198- Using as true a certificate known to be false


   Whoever corruptly uses or attempts to use any such certificate as a true certificate, knowing the same to be false in any material point, shall be punished in the same manner as if he gave false evidence. 

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.     

தினம் ஒரு சட்டம் - பொய்ச்சான்று கொடுத்தால் அல்லது கையேழுத்திட்டால் என்ன தண்டனைகள்




இ.த.ச 197 -

        யாராவது, ஒரு பொய்யான ஒரு தகவலை சட்டப்பூர்வமான முறையில் பயன்படுத்தக்கூடிய சான்று ஆவணத்தில் அல்லது  பத்திரத்தில், பொய்யான தகவல்களை உண்மையான தகவல் என பதிவோருக்கும்,  அதனை உண்மையான சாட்சியாமாகப் பயன்படுத்துவோருக்கும் பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது போலி ஆவணத்தை உருவாக்கியவர்களுக்கு அளிப்படவேண்டிய தண்டனையே விதிக்கப்படவேண்டும்.



Section 197- Issuing or signing false certificate


   Whoever issues or signs any certificate required by law to be given or signed, or relating to any fact of which such certificate is by law admissible in evidence, knowing or believing that such certificate is false in any material point, 

    shall be punished in the same manner as if he gave false evidence.



   குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

Sunday 3 April 2016

தினம் ஒரு சட்டம் - பொய்ச்சாட்சி மற்றும் பொய்ச்சான்று தண்டனைகள் - 1



இ.த.ச 196 -

    யாராவது ஒருவர், வேண்டும் என்றே தெரிந்தே அடுத்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று தீய எண்ணத்துடன் தவறாக தான் சொல்லும் அல்லது பயன்படுத்தும் சாட்சியம் பொய்யானது அல்லது பொய்யாக உருவாக்கப்பட்டது என்று தெரிந்தும் அதனை உண்மையான சாட்சியமாக சொல்வதும், உபயோகிப்பதும் அல்லது உபயோகிக்க முயற்சிச் செய்பவதும் குற்றமாகும் , 


  
     இந்தக் குற்றத்திற்கு பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது உருவாக்கியவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப்படுமோ அதே தண்டனையே விதிக்கப்படவேண்டும்.



Section 196- Using evidence known to be false

   Whoever corruptly uses or attempts to use as true or genuine evidence any evidence which he knows to be false or fabricated, 

     shall be punished in the same manner as if he gave or fabricated false evidence. 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.