Monday 4 April 2016

தினம் ஒரு சட்டம் - பொய்ச்சான்று கொடுத்தால் அல்லது கையேழுத்திட்டால் என்ன தண்டனைகள்




இ.த.ச 197 -

        யாராவது, ஒரு பொய்யான ஒரு தகவலை சட்டப்பூர்வமான முறையில் பயன்படுத்தக்கூடிய சான்று ஆவணத்தில் அல்லது  பத்திரத்தில், பொய்யான தகவல்களை உண்மையான தகவல் என பதிவோருக்கும்,  அதனை உண்மையான சாட்சியாமாகப் பயன்படுத்துவோருக்கும் பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது போலி ஆவணத்தை உருவாக்கியவர்களுக்கு அளிப்படவேண்டிய தண்டனையே விதிக்கப்படவேண்டும்.



Section 197- Issuing or signing false certificate


   Whoever issues or signs any certificate required by law to be given or signed, or relating to any fact of which such certificate is by law admissible in evidence, knowing or believing that such certificate is false in any material point, 

    shall be punished in the same manner as if he gave false evidence.



   குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment