Thursday 28 April 2016

தினம் ஒரு சட்டம் - பொய்யை சாட்சியாக கூறி ஏமாற்றினால்


இ.த.ச 200






  இ.த.ச 199 க்கூறப்பட்டுள்ள படி ஒர் அறிக்கை அல்லது நிகழ்வு பொய்யானது என்று தெரிந்திருந்தும் , அதனை உண்மையானதுப் போல பயன்படுத்துவோருக்கும் பயன்படுத்த முயற்சி செய்வோருக்கும் பொய்ச் சாட்சியம் கூறியவருக்குரிய தண்டனை கிடைக்கும்.

விளக்கம் - அத்தகைய அறிக்கை ஒழங்கற்றது என்று கருதி நீதிமன்றம் தள்ளக்கூடியதாக இருப்பினும், அதனை இ.த.ச 199 மற்றும்  இ.த.ச 200 ஆகியப்பிரிவுகளில் விளக்கப்பட்ட அறிக்கை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 





Section 200 in The Indian Penal Code
200. Using as true such declaration knowing it to be false.
—Whoever corruptly uses or attempts to use as true any such decla­ration, knowing the same to be false in any material point, shall be punished in the same manner as if he gave false evidence. Explanation.—A declaration which is inadmissible merely upon the ground of some informality, is a declaration within the meaning of sections 199 to 200.


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       

No comments:

Post a Comment