Sunday 3 April 2016

தினம் ஒரு சட்டம் - பொய்ச்சாட்சி மற்றும் பொய்ச்சான்று தண்டனைகள் - 1



இ.த.ச 196 -

    யாராவது ஒருவர், வேண்டும் என்றே தெரிந்தே அடுத்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று தீய எண்ணத்துடன் தவறாக தான் சொல்லும் அல்லது பயன்படுத்தும் சாட்சியம் பொய்யானது அல்லது பொய்யாக உருவாக்கப்பட்டது என்று தெரிந்தும் அதனை உண்மையான சாட்சியமாக சொல்வதும், உபயோகிப்பதும் அல்லது உபயோகிக்க முயற்சிச் செய்பவதும் குற்றமாகும் , 


  
     இந்தக் குற்றத்திற்கு பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது உருவாக்கியவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப்படுமோ அதே தண்டனையே விதிக்கப்படவேண்டும்.



Section 196- Using evidence known to be false

   Whoever corruptly uses or attempts to use as true or genuine evidence any evidence which he knows to be false or fabricated, 

     shall be punished in the same manner as if he gave or fabricated false evidence. 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment