Tuesday 16 February 2016

தினம் ஒரு சட்டம் - பொய் ஆவணம் நற்பெயரைக் கெடுக்க


இ.த.ச 469

யாராவது ஒருவர், மற்றோருவரின் நன்னடத்தைக்கும் நற்பெயருக்கும் கேடு உண்டாக்க வேண்டும் அல்லது அத்தகைய கேடு உண்டாகும் என தெளிவாகவும் தெரிந்து புரிந்தும் கருத்துடனும் எண்ணத்துடனும் ஒரு பொய் ஆவணத்தை அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை உண்டாக்குவது குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அத்துடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

 இ.த.ச 470

    பொய் ஆவணம் அல்லது கணினிச் சார்ந்த பொய் ஆவணம் என்பது முழுவதும் அல்லது அதின் ஒரு பகுதி மட்டும் பொய்யாக உண்டாக்கப்பட்ட ஆவணத்தை குறிக்கும்

Section 470- Forged document or electronic record
 
    A false **[document or Electronic Record] made wholly or in part by forgery is designated "a forged *[document or electronic record]".

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document" (w.e.f. 17-10-2000).

** Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "document forged" (w.e.f. 17-10-12000)

No comments:

Post a Comment