Sunday 14 February 2016

தினம் ஒரு சட்டம் - போலி அல்லது பொய் ஆவணம் புனைந்தால் என்ன தண்டனை.


இ.த.ச 465

     யாராவது, போலி அல்லது பொய் ஆவணம் புனைந்தால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.



Section 465- Punishment for forgery
 


   Whoever commits forgery shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. 

 
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
 

No comments:

Post a Comment