Thursday 3 March 2016

தினம் ஒரு சட்டம் - தேர்தல் தொடர்பான பொய்யான தகவல்களைக் கூறுதல்

இ.த.ச 171எ

            எவர் ஒருவர்,   தேர்தலிலை சீர்குலைக்கும் அல்லது தேர்தலின் முடிவுகளை பாதிக்க கூடிய ஒரு தகவலை உருவாக்குவதும் அல்லது அதனை வெளியிடுவதும் அல்லது ஒரு பொய்யான தகவல் எனத் தெரிந்தும் அல்லது நம்புவதற்கு ஏதுவாக இருந்தும் அதில் நம்பகத்தன்மை இல்லை அல்லது உண்மை இல்லை எனத் தெரிந்தும் அதனை வெளியிடுவது குற்றமாகும், 

     எந்த ஒரு வேட்பாளரின், அவருடைய தனி மனித ஒழுக்கத்தைக் குறித்து தனிப்பட்ட முறையில் அவருடைய நடத்தைக் குறித்துத்தும் தகவல் வெளியிடுவதும் அல்லது உருவாக்குவதும்  குற்றமாகும்.

            இந்தக் குற்றத்திற்கு  அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.

Section 171-G- False statement in connection with an election

     Whoever with intent to affect the result of an election makes or publishes any statement purporting to be a statement of fact which is false and which he either knows or believes to be false or does not believe to be true, in relation to the personal character or conduct of any candidate shall be punished with fine.
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 
 

No comments:

Post a Comment