Thursday 17 March 2016

தினம் ஒரு சட்டம் - பொது ஊழியருக்கு அளிக்கும் வாக்குமூலத்தில் கையோப்பமிட மறுத்தால்


இ.த.ச 180

        யாராவது ஒருவர்,  ஒரு பொது ஊழியர் முன்பு ஒரு வாக்குமூலம் அளித்து அது உண்மையானது என அவரே மனம் முன் வந்து அளிக்கும் பட்சத்தில் அதில் கையோப்பம் இட மறுப்பது குற்றமாகும். மேலும் பொது ஊழியரால் அதில் கையோப்பம் இடப்படவேண்டும் சட்டப்படியானது என்ற பட்சத்தில் அதை செய்யாமல் இருப்பது குற்றமாகும்.


     இந்தக் குற்றத்திற்கு மூன்று மாதங்கள் வரைக்கூடிய வெறும் சிறைத்தண்டனை அல்லது ஐநூறு ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 180- Refusing to sign statement

         Whoever refuses to sign any statement made by him, when required to sign that statement by a public servant legally competent to require that he shall sign that statement, 

          shall be punished with simple imprisonment for a term which may extend to three months, or with fine which may extend to five hundred rupees, or with both.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment