Wednesday 2 March 2016

தினம் ஒரு சட்டம் - தேர்தலில் லஞ்சம் கொடுத்தால் என்ன தண்டனை


இ.த.ச 171உ

        யாராவது, தேர்தலில் ஒட்டளிக்க பணம் அல்லது பொருள் கொடுத்தால் அது லஞ்சம் கொடுத்ததாக கருதப்படும்,  லஞ்சம்  கொடுத்தால் அது குற்றமாகும்.

      அவருக்கு ஒராண்டுக்குட்பட்ட சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

      அவ்வாறு ஒருவர்  தேர்தலில்  லஞ்சத்தை உணவாகவோ அல்லது தின்பண்டமாகவோ அல்லது பொழுதுபோக்கு சமாச்சாரமாகவோ கொடுத்தால் அவருக்கு வெறும் அபராதம் மட்டும் தண்டனையாக வழங்கப்படும்.



Section 171-E- Punishment for bribery
 

   Whoever commits the offence of bribery shall be punished with imprisonment of either description for a term which may be extend to one year, or with fine, or with both:

Provided that bribery by treating shall be punished with fine only.

Explanation-"Treating" means that form of bribery where the gratification consists in food, drink, entertainment, or provision.
 
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 
 

1 comment:

  1. கருத்து சொல்லலாமே....

    ReplyDelete