Thursday 3 March 2016

தினம் ஒரு சட்டம் - தேர்தலில் முறைக்கேடுகள் செய்ந்தால்


இ.த.ச 171ஊ


      எவர் ஒருவர் தேர்தலில் தன்னுடைய செல்வாக்கை அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாலோ அல்லது தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்ந்து வாக்களித்தாலோ குற்றமாகும்.

      இந்தக் குற்றத்திற்கு ஒராண்டு வரை சிறைக்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 171-F- Punishment for undue influence or personation at an election
 
       Whoever commits the offence of undue influence of personation at an election shall be punished with imprisonment of either description for a term which may extend to one year or with fine, or with both.
 
 
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 
 

No comments:

Post a Comment