Sunday 20 March 2016

தினம் ஒரு சட்டம் - சட்டப்பூர்வமான ஏலம் விடும் சொத்தை தடுத்தல்


இ.த.ச 184

     யாராவது ஒருவர், சட்டப்பூர்வமான முறையில் சட்டப்பூர்வமான முறையில் அனுமதிப்பெற்று  ஒரு சட்டப்பூர்வமான ஏஜன்ட் அல்லது அரசாங்க பொது ஊழியர் அந்த சொத்தை ஏலம் விடும் போது அதனை தடுப்பதும் இறையூறு செய்வதும் குற்றமாகும்.



      இந்தக் குற்றத்திற்கு ஒரு மாதம் வரைக்கூடிய சிறைத்தண்டனை அல்லது  ஐநூரு ரூபாய்  அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 184- Obstructing sale of property offered for sale by authority of public servant
 

     Whoever intentionally obstructs any sale of property offered for sale by the lawful authority of any public servant as such, 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both.
 
 

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.     
 
 

No comments:

Post a Comment