Thursday 17 March 2016

தினம் ஒரு சட்டம் - பொது ஊழியர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல மறுத்தால்

இ.த.ச 179,


       யாராவது ஒருவர், ஒரு அரசு பொது அதிகாரி அவர் அத்தகைய பொருப்பில் சட்டப்படி விசாரனைக்கு உகந்ததாக கருதப்படும் எத்தகைய செயலைக்குறித்தும் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும் போது, அவர் அத்தகைய காரியத்தைக் குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் உண்மைக்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து பதிலளிக்க வேண்டும், அவ்வாறு பதிலளிக்காமல் இருப்பது குற்றமாகும்.

     இந்தக் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரைக்கூடிய வெறும் சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 179- Refusing to answer public servant authorized to question


     Whoever, being legally bound to state the truth on any subject to any public servant, refuses to answer any question demanded of him touching that subject by such public servant in the exercise of the legal powers of such public servant, 

    shall be punished with simple imprisonment for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.
 
 
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  
 

No comments:

Post a Comment