Saturday 5 March 2016

தினம் ஒரு சட்டம் - தேர்தல் கணக்குகளை வைத்திருக்க தவறினால்


இ.த.ச 171ஐ

      எவர் ஒருவர்  நிலுவையில் உள்ள சட்டத்தின் படி தேர்தலுக்கு செலவழிக்கும் பணத்திற்கு கணக்கு வைத்திருக்க வேண்டும் என இருக்கின்றது அவ்வாறு அவர் தேர்தல் சம்பந்தப்பட்ட வரவு மற்றும் செலவுக்கு கணக்கு வைத்திருக்க வேண்டும்.

      அவர் அத்தகைய கணக்குகள் சரிவர பேணாமல் வைத்திருந்தால் குற்றமாகும் இந்தக் குற்றத்திற்கு ஐந்நூறு ருபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.


Section 171-I- Failure to keep election accounts
 

   
 Whoever being required by any law for the time being in force or any rule having the force of law to keep accounts of expenses incurred at or in connection with an election fails to keep such accounts 

   shall be punished with fine which may extend to five hundred rupees.
 
 
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

No comments:

Post a Comment