Wednesday 16 March 2016

தினம் ஒரு சட்டம் - வாக்குமூலத்திற்கு சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்தல்


இ.த.ச 178

    யாராவது ஒருவர்,  பொது ஊழியர் முன்பு ஆஜராகி ஒரு விசாரனைக்கு அல்லது ஒரு செயலைப் உறுதிப்படுத்துவதற்கு அளிக்கப்படும் வாக்குமூலத்திற்கு அல்லது சம்பவத்தை உறுதிப்படுத்தப்படுவதற்கு அளிக்கப்படும் சாட்சியத்திற்கு முன்பு....  உறுதிமொழி  அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டப்படி நியமிக்கப்பட்ட நியதிப்படி சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும், இவ்வாறு இருக்க சத்தியப்பிரமாணம்  செய்ய மறுப்பது குற்றமாகும்.

அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்ய மறுக்கும் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை வெறும் சிறைக்காவல் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 178- Refusing oath or affirmation when duly required by public servant to make it
 

    Whoever refuses to bind himself by an oath *[or affirmation] to state the truth, when required so to bind himself by a public servant legally competent to require that he shall so bind himself, 

   shall be punished with simple imprisonment for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.

* Ins. by Act 10 of 1873, sec. 15.
 
 
 

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

No comments:

Post a Comment