Tuesday 22 March 2016

தினம் ஒரு சட்டம் - சட்டப்பூர்வமான முறையில் கடமையாற்றும் பொது ஊழியரை தடுத்தல்



இ.த.ச 186 



யாராவது , வலிந்து சென்று சட்டப்பூர்வமான முறையில் கடமையாற்றும் பொது ஊழியரை தடுத்தல் அல்லது அவருக்கு ஒரு தடையை உண்டாக்குவதும் அவருடைய பொது கடமையை செய்ய விடாமல் தடுப்பதும் குற்றமாகும் குற்றமாகும்.


      இந்தக் குற்றத்திற்கு ஒரு மூன்று மாதங்கள் வரைக்கூடிய சிறைத்தண்டனை அல்லது  ஐநூறு ரூபாய்  வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
 



Section 186- Obstructing public servant in discharge of public functions
 

     
     Whoever voluntarily obstructs any public servant in the discharge of his public functions, 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to three months, or with fine which may extend to five hundred rupees, or with both. 




குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment