Wednesday 14 October 2015

தினம் ஒரு சட்டம் - தவறான எடைக் கருவிகளை உபயோகித்தால்



இ.த.ச 264

        யாராவது தவறான எடைக் கருவிகளையோ அல்லது பொருட்களையோ பயன்படுத்தினால் குற்றமாகும், மோசடியாக தனக்கு தெரிந்தப் பின்பும் அத்தகைய கருவிகளை பயன் படுத்தினால் 



      அவருக்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக் காவலும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 264- Fraudulent use of false instrument for weighing
     Whoever fraudulently uses any instrument for weighing which he knows to be false, 
 

   shall be punished with imprisonment or either description for a term which may extend to one year, or with fine, or with both.
 
 

இ.த.ச 265
 
      யாராவது, மோசடியாக தவறான எடைக் கற்களையும் அல்லது தவறாக நிளத்தை அளக்க கூடிய அளவுக் கோலையும் அல்லது கனத்தை அளக்க கூடிய அளவுக் கோலையும் பயன்படுத்துவது குற்றமாகும்.
 

    அவ்வாறு தாம் உபயோகிக்க கூடியது தவறானது என தெரிந்து அதைப் பயன்படுத்தினால் குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு       அவருக்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக் காவலும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
 
Section 265- Fraudulent use of false weight or measure
     Whoever fraudulently uses nay false weight or false measure of length or capacity, or fraudulently uses any weight or any measure of length or capacity as different weight or measure form what it is, 

 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both.
 
 
 
 
குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல. 
 

2 comments:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே

      Delete