Sunday 4 October 2015

தினம் ஒரு சட்டம் - கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால்


இ.த.ச 374


   யாராவது,மற்றோருவரை அவருடைய சம்மதமின்றி சட்டத்திற்கு புறம்பாக கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும் அவரை உழைக்க சொல்வதும் குற்றமாகும். 

இந்தக் குற்றத்திற்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 374- Unlawful compulsory labour




  Whoever unlawfully compels any person to labour against the will of that person, 

 shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with both.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1830

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

1 comment: