Thursday 15 October 2015

தினம் ஒரு சட்டம் - தவறான எடைக் கற்களை செய்ந்தால்

இ.த.ச 267





    யாராவது, ஒரு தவறான எடைக் கற்கள், தவறான நீளத்தை அளக்கும் கருவி அல்லது தவறான முகத்தலை அளக்கும் கருவி அவற்றை செய்வதும் அல்லது விற்பதும் குற்றமாகும். அவைகள் தவறானவை என தெரிந்தப் பின்பும் அவற்றை உண்மையான கருவிகள் போல உபயோகிப்பது குற்றமாகும் அல்லது அவற்றை உண்மையான கருவிகள் போல பயன்படும் என தெரிந்தும் அவற்றை உருவாக்குவதும் விற்பதும் பழக்கத்தில் விடுவதும் குற்றமாகும்.



    இந்தக் குற்றத்திற்கு ஒர் ஆண்டு வரை சிறைக்காவலும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 267- Making or selling false weight or measure






      Whoever makes, sells or disposes of any instrument for weighing, or any weight, or any measure of length of capacity which he knows to be false, in order that the same may be used as true, or knowing that the same is likely to be used as true, 
      

      shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both. 

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1714


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  

No comments:

Post a Comment