Thursday 15 October 2015

தினம் ஒரு சட்டம் - தவறான எடைக் கற்களை வைத்திருந்தால்


இ.த.ச 266.



    யாராவது, தம்மிடம் தவறான எடை அல்லது நீளம் அல்லது முகத்தல் ஆகியவற்றைக் அளக்கப்பயன் படும் கருவிகளை தவறானவை என தெரிந்தப்பின்பும் மோசடியாக அவற்றைப் பயன்படுத்துவதும் அல்லது தம்மிடம் வைத்திருப்பதும் குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு ஒர் ஆண்டு வரை சிறைக்காவலும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 266- Being in possession of false weight or measure
 

      Whoever is in possession of any instrument for weighing, or of any weight, or of any measure of length or capacity, which he knows to be false, *[* * *] intending that the same may be fraudulently used, 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both.

* The word "and" omitted by Act 42 of 1953, Sec. 4 and Sch. III.
 
 
குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல. 
 

2 comments:

  1. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே

      Delete