Thursday 21 January 2016

தினம் ஒரு சட்டம் - ஏமாற்று திருமணத்திற்கான ஏற்பாடு செய்தல்


இ.த.ச 496 -ஏமாற்று திருமணத்திற்கான ஏற்பாடு செய்தல்


  
     யாராவது நேர்மையின்றி அல்லது ஏமாற்ற வேண்டும் என்ற கருத்துடன் சட்டத்திற்கு புறம்பாக ஒரு திருமணத்தை நடத்த ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதும், நடத்துவதும் அல்லது நடத்திவைப்பதும் குற்றமாகும்.  
  
     அவருக்கு தெரியும் தான் செய்யும் இந்த காரியம் திருமணத்தை சட்டப்படி நிரகாரிக்கும் என்று.

       அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


IPC Section 496. Marriage ceremony fraudulently gone through without lawful marriage
      Whoever, dishonestly or with a fraudulent intention, goes through the ceremony of being married, knowing that he is not thereby lawfully married, 


     shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.


தகவல் மற்றும் படங்கள்
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1959
http://www.indianpenalcode.in/ipc-496/

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் அல்லது மொழியாக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதை ஆங்கிலத்திலும் வாசிக்கவும்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல. 

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete