Wednesday 20 January 2016

தினம் ஒரு சட்டம் - திருமணக் குற்றங்கள் - 1


இ.த.ச 493 - சட்டப்படி திருமணம் ஆகாதப் பெண்ணை தன் மனைவி என நம்ப வைத்தல்


     யாராவது ஒருவர் தனக்கும் ஒரு பெண்ணிற்கும் சட்டப்படி திருமணம் ஆகாமல் இருக்க,  அந்தப் பெண்ணை தன்னுடைய மனைவி இருவருக்கும் மணமாகிவிட்டது என நம்ப வைத்து ஏமாற்றி மோசம் செய்வது குற்றமாகும். அவ்வாறு ஏமாற்றி அந்தப் பெண்ணிடம் உறவு கொள்ளுவதும் அல்லது தன் உடல் இச்சைகளை தீர்த்துக் கொள்வதும் குற்றமாகும். அந்த நபருக்கு பத்து வருடங்கள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


493. Cohabitation caused by a man deceitfully inducing a belief of lawful marriage


      - Every man who by deceit causes any woman who is not lawfully married to him to believe that she is lawfully married to him and to cohabit or have sexual intercourse with him in that belief, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

தகவல் மற்றும் படங்கள்
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1959
http://www.indianpenalcode.in/ipc-493/

குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் அல்லது மொழியாக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.  


No comments:

Post a Comment