Wednesday 13 January 2016

தினம் ஒரு சட்டம் - தற்கொலைக்கான முயற்சியும் அதன் தண்டனையும்


இ.த.ச 309



     யாராவது தற்கொலை செய்து கொள்வதற்கு முயறச்சித்தாலும் அது தொடர்பான ஏதாவது ஒரு செயலைப் புரிந்து முயற்ச்சித்தாலும் அது தற்கொலை முயற்சியாக கருதப்படும். இது சட்டப்படி குற்றமாகும்.


இந்தக் குற்றத்திற்கு ஒரு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 309- Attempt to commit suicide
 


  Whoever attempts to commit suicide and does any act towards the commission of such offence, 

   shall be punished with simple imprisonment for term which may extend to one year 1[ or with fine, or with both].

* Subs. by Act 8 of 1882, sec.7, for "and shall also be liable to fine". 


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1761


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.  

No comments:

Post a Comment