Wednesday 18 November 2015

தினம் ஒரு சட்டம் - சட்ட விரோதமாக கூடி கலைந்து செல்லவில்லை என்றால்


       
இ.த.ச 145

        யாராவது சட்டவிரோதமாக கூடி அது சட்ட விரோதமான கூட்டம் எனத் தெரிந்தும் கலைந்துப் போக சொன்னப்பிறகும் கலைந்து போகவில்லை என்றால்,

        அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 145- Joining or continuing in unlawful assembly, knowing it has been commanded to disperse
 
      Whoever joins or continues in an unlawful assembly, knowing that such unlawful assembly has been commanded in the manner prescribed by law to disperse, 

         shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
 
 


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  
 

1 comment: