Tuesday 29 December 2015

தினம் ஒரு சட்டம் - மரணம் மற்றும் கொலைக் குற்றத்திற்கான தண்டனைகள்-1

இ.த.ச 302

         யாராவது கொலைக் குற்றம் புரிந்தால் அவருக்கு மரணத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.   


         மரணத்தண்டனையை அதிகப்பட்ச தண்டனையாக கருதப்படுகிறது.  உலக நாடுகளில் பெரும்பாலும் இத்தகைய    மரணத் தண்டனை தடைசெய்யப்பட்டுள்ளன. 

Section 302- Punishment for murder
Whoever commits murder shall be punished with death, or *[imprisonment for life] and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117and sch. for "transportation for life"(w .e. f.1.1.1956).


இ.த.ச 303


    யாராவது கொலைக் குற்றம் புரிந்து சிறையில் ஆயுள் தண்டனைக் காலத்தை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதி, கொலைக்குற்றம் புரிந்தால் அவருக்கு மரணத்தண்டனை தண்டனையாக விதிக்கப்படும்

Section 303- Punishment for murder by life-convict

    Whoever, being under sentence of *[imprisonment for life],commits murder, shall be punished with death.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (W.e.f.1-1-1956).





குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment