Showing posts with label தினம் ஓரு சட்டம். Show all posts
Showing posts with label தினம் ஓரு சட்டம். Show all posts

Friday, 12 February 2016

தினம் ஓரு சட்டம் - கடுஞ்சினம் ஏற்பட்ட நிலையில் வன்முறைத் தாக்குதல் அல்லது தாக்க முனைதல்

இ.த.ச 358 

       யாராவது ஒருவர், மற்றோருவரை கடுஞ்சினத்துக்கு உண்டாக்கி அதனால் அவர் வெகுண்டு, அந்த நிலையில் அவர் ஒருவரை வன்முறைத் தாக்குதல் அல்லது தாக்க முனைதலும் குற்றமாகும். 


     இந்த குற்றத்திற்கு ஒரு மாதம் வரையில் சிறைக்காவல் அல்லது இரு நூரு ருபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

விளக்கம் - இ.த.ச பிரிவு 352ல் கூறியுள்ள விளக்கம் இந்தப் பிரிவிற்கும் பொருந்தும்.

அதாவது, 

1-தானே வலிய போய் ஒரு குற்றத்தை செய்ந்து அதனால் கடுஞ்சினம் உண்டானால் ( plaintiff is the wrongdoer) , இந்தக் குற்றத்திலிருந்து விடுபட முடியாது.

2-சட்டப்பூர்வமான முறையில் ஒரு காரியம் ஒரு பொது ஊழியரால் செயல்படுத்தப்படுகின்றது அப்போது அந்த செயலால் கடுஞ்சினம் உண்டானால், இந்தக் குற்றத்திலிருந்து விடுபட முடியாது

3-சட்டப்படி ஒருவர் தனக்குரிய தற்காப்புபை பயன்படுத்துகிறார் அப்போது அவரின் செயலால்
கடுஞ்சினம் உண்டானால் (plaintiff is the wrongdoer), இந்தக் குற்றத்திலிருந்து விடுபட முடியாது.




Section 358- Assault or criminal force on grave provocation


    Whoever assaults or uses criminal force to any person on grave and sudden provocation given by that person, 


    shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to two hundred rupees, or with both.

Explanation: - The last section is subject to the same Explanation as section 352.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

தினம் ஓரு சட்டம் - தாக்கி ஒருவரை முறையற்று சிறைவைக்க எத்தனித்தால்

இ.த.ச 357

    யாராவது ஒருவர், மற்றோருவரை முறையற்று சட்ட விரோதமாக சிறைவைக்கும் முயற்சியில் அவர் மீது ஒரு தாக்க முனைதல்(assaults ) அல்லது  வன்முறைத் தாக்குதல் (uses criminal force) செய்வது குற்றமாகும்.

   இந்தக் குற்றத்திற்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது ஆயிரம் ருபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.







Thanks -

http://comps.gograph.com/silhouette-of-the-thief-in-mask-on_gg59292984.jpg

Section 357- Assault or criminal force in attempt wrongfully to confine a person
  Whoever assaults or uses criminal force to any person, in attempting wrongfully to confine that person, 

  shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine which may extend to one thousand rupees, or with both. 



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

தினம் ஓரு சட்டம் - வன்முறைத் தாக்குதலால் பணமோ அல்லது நகையோ பறித்தால்

இ.த.ச 356

     யாராவது ஒருவர், மற்றோருவரை தாக்கி (assault) அல்லது வன்முறையால் தாக்குதல் (criminal force) மூலம் அவருடைய பணத்தையோ அல்லது அவருடைய பொருட்களையோ அல்லது அவர் அணிந்திருக்கும் நகையையோ அல்லது அவர் வைத்திருக்கும் பொருளை கையாடமுயற்சித்தால் குற்றமாகும்.

   இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


Section 356- Assault or criminal force in attempt to commit theft of property carried by a person

     Whoever assault or uses criminal force to any person, in attempting to commit theft on any property which that person is then wearing or carrying, 
    
     shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, with fine, or with both.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

தினம் ஓரு சட்டம் - தாக்கி அவமானப்படுத்தல்


இ.த.ச 355 


       யாராவது ஒருவர், மற்றோருவரை தாக்கி அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் அல்லது கருத்துடனும் ஒருவரை தாக்குவதும்  அல்லது தாக்க முனைவதும் குற்றமாகும்.  ஒருவர் வெகுண்டு கடுஞ்சினம் ஊட்டப்பட்ட நிலையில் எந்தவிதமான கருத்தும் இன்றி ஒருவர் தாக்க அல்லது தாக்க முனைதலும் இந்தப் பிரிவின் கீழ் வராது


      இந்த குற்றத்தை யார் புரிந்தாலும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.



Section 355- Assault or criminal force with intent to dishonour person, otherwise than on grave provocation
 
     Whoever assaults or uses criminal force to any person, intending thereby to dishonour that person, otherwise than on grave and sudden provocation given by that person, 

      shall be punished with imprisonment for a term which may extend to two years, or with fine, or with both.
 
 
 
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
 

Thursday, 3 September 2015

தினம் ஓரு உரிமை - நிர்வாகத்துறை நடுவர்கள் - Executive Magistrates


மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஒரு சில நேரங்களில் நீதித்துறை மாஜிஸ்திரேட் சில நேரங்களில்
நிர்வாகத்துறை மாஜிஸ்திரேட்.






       
The main functions under Criminal Procedure Code are noted below, 
குற்றமுறை விசாரனை முறைச்சட்டத்தில் நிர்வாகத்துறை நடுவர்க்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள்



Section 20 Cr.P.C. (Executive Magistrates) :
In   every   District,   the   following   Officers   are   appointed   as   Executive. ஒவ்வொரு மாவட்டத்திலும் கீழ் கண்ட அதிகாரிகள்
நிர்வாகத்துறை நடுவர்களாக நியமிக்கப்படுவார்கள். குற்றமுறை விசாரனை முறைச்சட்டத்தில் 20 தாவது பிரிவின் கீழ்

Magistrates by the Government U/S 20 Cr.P.C.

 
1. Collector - மாவட்ட ஆட்சியர்


2. Joint Collector - துனை மாவட்ட ஆட்சியர்

3. District Revenue Officer - மாவட்ட வருவாய் அலுவலர்


4. Revenue  Divisional officer - கோட்டாச்சியர்


5. Tahsildar - வட்டாச்சியர்


                The above  Officers are appointed as Magistrates by virtue of the Offices held by them as noted against each.
An executive magistrate exercises function, which are administrative or executive in nature such a granting of a license, sanctioning of prosecution, issuing of prohibitory orders etc. Apart from the Criminal Procedure Code, Executive Magistrate exercises so many functions under various acts like, The Kerala Police Act ,1960, The Indian Telegraph Act, the Press Registration and Books Act, 1867, The Kerala Stamp Act ,1959, The Registration of Births and Deaths Act1969, The Arms Act, The Petroleum Act, The Explosives Act ,1884, The Official Secrets Act 1923, The bonded Labour System(Abolition)Act, The prevention of atrocities Act, 1989, The Abkari Act etc.




1. Magistrate can demand the assistance of the public (section .37 cr.pc) 
பொதுமக்களிடம் உதவிக்கேட்டல் மக்களும் மறுக்காமல் உதவி செய்தல்

2. Arrest by magistrate (section 44 cr.pc) 
குற்றம் புரிந்தவரை கைது செய்ய உத்திரவுவிடுதல்

3. Police to report apprehensions (section 58 cr.pc) 
காவலர் கைது  செய்யப்பட்டவர்களின் விவரங்களை அறிவித்தல்

4. Arrest is executed outside the district (section 80 & 81 cr.pc) 
வெளிமாவட்டத்தில்  கைது செய்ய உத்திரவுவிடுதல் அப்படி கைது செய்யப்பட்டவர்களை காவலில் வைக்க பணித்தல்

5. Procedure as to letters and telegrams (section .92 cr.pc) 
கடிதங்களையும், தந்திகளை பரிசோதித்தல் மற்றும் தம் பொருப்பில் வைத்திருத்தல்

6. Search of place suspected to contain stolen property, forged ducmets etc,. (section 94 cr.pc) 
போலியாக உருவாக்கப்பட்ட அல்லது காணமல் போன பொருட்களை தேட உத்திரவுவிடுதல்

7. Power to declare certain publications forfieted and to issue search warrant for the same (section 95 cr.pc) 
 வெளியிடுகளை பறிமுதல் செய்வது தொடர்பானது மற்றும் தேடு உத்திரவு வழங்குதல் தொடர்பாக

8. Search for persons wrongfully confined (section .97 cr.pc) 
முறையின்றி கட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்களை தேட உத்திரவிடுதல்

9. Power to compel restoration of adbucted females (section .98 cr.pc) கடத்தி செல்லப்பட்ட பெண்களை 
மீட்டல் தொடர்பாக
உத்திரவிடுதல்

10. Security for keeping peace (section .107 cr.pc) 
பொது அமைதியை நிலை நாட்டுதல் தொடர்பாக

11. Security for keeping good behaviour from persons disseminating seditious matters (section .108 cr.pc) 
தேச விரோத சக்திகளுக்காக பிரச்சாரம் செய்பவர்களிடம் நன்னடத்தைக்கான பினை பெறுதல்

12. Security for good behaviour from suspected persons (section.109 cr.pc) 
சந்தேகப்பட தக்க நபர்களிடமிருந்து  நன்னடத்தைக்கான பினை பெறுதல்

13. Security for good behaviours for habitual offenders (section.110 cr.pc) 

வழக்கமாக குற்றம் புரியும் நபர்களிடமிருந்து  நன்னடத்தைக்கான பினை பெறுதல்


14. Maintanence of Dependents (section.125 cr.pc-128) 
 மனைவி, குழந்தை, பெற்றோர் ஆகியோரை பேணிக்காக்க குறிப்பிட்ட தொகை  வழங்க உத்திரவிடுதல்.

15. Disposal of assembly by use of civil force (section.129 cr.pc) 
 சட்ட விரோதமான கூட்டங்களை கலைந்து செல்ல உத்திரவிடுதல்.

16. Use of armed forces to disperse assembly (section.130 cr.pc) 

 சட்ட விரோதமான கூட்டங்களை படைவீரர்களைக் கொன்டு  கலைந்து செல்ல உத்திரவிடுதல்.

17. Public nuisances (section.133 to 141 cr.pc) 
 பொது மக்களுக்கும் மற்றும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துபவகளை அகற்றுதல்.

18. Iinjunction order (section 142 cr.pc) 

  பரிசீலனை முடியும் வரை இடைக்காலத் தடை உத்தரவு.

19. Power to issue order in urgent cases of nuisance or apprehended danger (section.144 cr.pc)
அவசர நிலைகளில் தடை உத்தரவு.


20. Power to prohibit carrying arms in procession or mass drill or mass training with arms.(section 144-a cr.pc) அவசர நிலைகளில் தடை உத்தரவு.

21. Procedure where dispute concerning land or water is likely to cause breach of peace (section.145 cr.pc)
நிலம் மற்றும் நீர்நிலை தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் போது.

22. Power to attach subject of dispute and to appoint receiver. (section.146 cr.pc) பிரச்சனையில் உள்ள சொத்தைக் கைப்பற்றுதலும் அதற்கேன ஏற்புநர் அமைத்தலும்.

23. Dispute concerning right of use of land or water (section 147 cr.pc)  நிலம் அல்லது நீர் பயன்படுத்துவது பற்றி எழக்கூடிய பிரச்சனைகள்.

24. ocal inquirty (section.148 cr.pc)
தன் கீழ் உள்ள வட்டாரத்தில் விசாரனை அதனை சட்சியமாக எடுத்துக் கொள்ளுதல்.

25. inquests (section.174 cr.pc)
தற்கொலைப்பற்றி விசாரனை.

26. custodial death and custodial rape (section.176 (1) cr.pc) 

சிறைச்சாலை மரணம் மற்றும் கற்பழிப்பு பற்றி விசாரனை

27. exhumation of deadbody (section.176 (3) cr.pc) 

இறந்தவரின் உடலைக் கைப்பற்றி விசாரனை

28. making over or withdrawal of cases by executive magistrate (section .411 cr.pc) வழக்குகளை செயல் துறை நடுவர்கள் திரும்ப பெறுதல்

29. order for custody and disposal of property pending trial (section. 451 cr.pc) சொத்துக்களுக்கேற்ற வகை செய்தல் -
சொத்து என்பது நீதிமன்றத்துக்கு கொன்டு வரப்படுவது அல்லது பொருப்பில் உள்ளது அல்லது ஒரு குற்றத்திற்கு பயன் படுத்தப்பட்டது

30. order for disposal of property at conculusion of trial (section. 452 cr.pc)
விசாரனைக்கு பிறகு சொத்துக்களுக்கான ஏற்பாடு

31. disposal of property where no claimant appears with in six motnths (section. 458 cr.pc) ஆறு மாதங்களுக்கு உரிமையாளர் எவரும் வரவில்லையெனில்

32. disposal of perishable property (section. 458 cr.pc)
ஆறு மாதங்களுக்கு உரிமையாளர் எவரும் வரவில்லையெனில் விற்பனை செய்தல்




1. Control and Direction by District Magistrate (Section 5) 

2. Special Police Officer (Section 11) 

3. Powers to regulate Traffic, Regulate Public Assemblies, Processions, Musics in Streets, Prohibit Carrying of swords, Spears, Mass Drills, Mass Training etc,. (Section 18, 19, 20, 21, 21A, 22 and 23) 

4. Prevention of Riots (Section 27)

5. Issue of orders for Maintenance of Order at religious Ceremonies (Section 28)

6. District Magistrate is at Liberty to call for and Inspect Diaries kept in Police Station (Section 67)

7. Allegations against Police Officers into the offences like, Torture, Grievous Hurt and Death (Section 155 departmental Punishment as under Kerala Police Manual)


If the police officer is of Gazetted rank, the enquiry shall be conducted personally by the District Magistrate. If the police officer is of a non Gazetted rank, the enquiry shall be conducted personally by the Sub Divisional Magistrate

In addition to the above work, the Executive Magistrates are empowered to perform a lot of functions under various Acts and Rules. 

நிபந்தனைகள் & Disclaimer: இந்தப்பதிவு சட்ட விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டது
இதில் உள்ள ஷரத் மற்றும் கட்டளைகள் மேற்கன்ட இனையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது பிழை அல்லது தவறு இருப்பின் திருத்தத்திற்குட்பட்டது வழக்கிற்குட்பட்டது அல்ல  




*குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை ஒரு பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
மேலும் வாசிக்க

http://indiankanoon.org/search/?formInput=+executive+magistrates
http://www.quora.com/Who-exactly-is-a-magistrate
http://www.apard.gov.in/powers_functionsof_rev_offi_as_executivemagistrates.pdf


குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் வருவாய் கோட்டாட்சியருக்கு இல்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொத்தடிமை சென்னை ஐகோர்ட்டில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சி.கஜேந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

திருவள்ளூர் மாவட்டம், கீழம்பாக்கத்தில் உள்ள கத்தீரியார் ரைஸ்மில்லில், கடந்த 1990–ம் ஆண்டு முதல் 2005–ம் ஆண்டு வரை என் மாமனார் வாங்கிய முன் தொகைக்காக நானும், என் குடும்பத்தாரும் கொத்தடிமையாக வேலை செய்தோம். 2005–ம் ஆண்டு திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ), தாசில்தார் ஆகியோர் எங்களிடம் விசாரணை நடத்தி, எங்களை சொந்த கிராமத்துக்கு அனுப்பிவைத்தனர்.

செவ்வாய்பேட்டை போலீசார் ரைஸ்மில் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரிப்பதற்காக, ஆவணங்கள் அனைத்தும் ஆர்.டி.ஓ.வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2005–ம் ஆண்டு முதல் எங்கள் வழக்கு மட்டுமல்லாமல், மேலும் 9 வழக்குகள் எந்த விசாரணையும் இல்லாமல் ஆர்.டி.ஓ. முன்பு நிலுவையில் உள்ளது.

அதிகாரம் இல்லை மத்திய அரசு கொண்டுவந்த கொத்தடிமை ஒழிப்பு சட்டம் 1976, பிரிவு 21–ன் கீழ், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை நிர்வாக மாஜிஸ்திரேட்டான ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோருக்கு வழங்கி தமிழக சமூக நலத்துறை 1987–ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.

நீதித்துறை மாஜிஸ்திரேட்டு போல், நிர்வாகத்துறை மாஜிஸ்திரேட்டான ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த முடியாது. ஆர்.டி.ஓ. சட்டம்படித்தவரும் இல்லை. மாவட்ட மாஜிஸ்திரேட்டான கலெக்டருக்கு கிரிமினல் வழக்கை விசாரிக்க அதிகாரம் கிடையாது. எனவே, இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும். அதேபோல, இந்த சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்க ஆர்.டி.ஓ.வுக்கு அதிகாரம் வழங்கி, 1987–ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி அக்னிகோத்ரி, நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

சட்டப்பிரிவு ரத்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் ஆர்.டி.ஓ.வுக்கு கிடையாது. அந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறை மாஜிஸ்திரேட்டுக்குத்தான் உள்ளது. கிரிமினல் வழக்குகள், அவற்றின் மேல்முறையீடு வழக்குகள் ஆகியவற்றை கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு தான் விசாரிக்க முடியும். கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம் 1976, பிரிவு 21–யை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று முடிவு செய்து, அதனை ரத்து செய்கிறோம்.

அதேபோல, இந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை ஆர்.டி.ஓ.வுக்கு வழங்கி தமிழக அரசு 1987–ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்கிறோம். இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவான வழக்குகள் அனைத்தையும், சம்பந்தப்பட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்கள் அனுப்பி வைக்க வேண்டும். அந்த ஆவணங்கள் கிடைத்த பின்னர், அந்த வழக்குகளை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுகள் விசாரித்து, விரைவாக பைசல் செய்யவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். 

Wednesday, 12 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 225B - பொது ஊழியரிடமிருந்து தப்புதல் அல்லது தப்புவித்தல்




         யாராவது ஒரு பொது ஊழியர் , குற்றம் செய்ந்தவரைச் சிறைப் பிடிக்கும் அல்லது காவலில் வைக்கும் அதிகாரம் பெற்றவர், சட்டப்படி
 நம்மையாவது அல்லது வேறு ஒருவரையாவது சிறைப்பிடிப்பதை எதிர்ப்பது அல்லது தடுப்பதும் குற்றமாகும்.
 
     அது போல சட்டப்படியான காவலிருந்து தப்பித்து ஒடுவதும் அல்லது ஒட முயற்சி செய்வதும் குற்றமாகும்.

         
        மேலும் சட்டப்படி காவலில் வைக்கப்பட்ட குற்றவாளியை காவலில் இருந்து விடுவிப்பதும் அல்லது விடுவிப்பதற்கு முயற்சி செய்வதும் குற்றமாகும்.   
           இந்தக் குற்றத்திற்கு ஆறுமாதங்கள் சிறைக்காவல் அல்லது அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.




       இதுப் போன்ற குற்றங்கள் இதச 224 அல்லது இதச 225 பிரிவில் அல்லது வேறு பிரிவுகளின் படியும்  குறிப்பிடபடாத நிலையில் இந்த பிரிவுகளின் தண்டனைகளை கருத்தில் கொள்ளப்படும்.
Section 225B in The Indian Penal Code
231 [225B. Resistance or obstruction to lawful apprehension, or escape or rescue in cases not otherwise provided for.

—Whoever, in any case not provided for in section 224 or section 225 or in any other law for the time being in force, intentionally offers any resistance or illegal obstruction to the lawful apprehension of himself or of any other person, 
     or escapes or attempts to escape from any custody in which he is lawfully detained, or rescues or attempts to rescue any other person from any custody in which that person is lawfully detained, 

shall be punished with impris­onment of either description for a term which may extend to six months, or with fine, or with both.] 

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 225A - சிறையிலிருந்து பொது ஊழியர் தப்புவித்தல் அல்லது சிறைவைத்தல்




                 யாராவது ஒரு பொது ஊழியர் , குற்றம் செய்ந்தவரைச் சிறைப் பிடிக்கும் அல்லது காவலில் வைக்கும் அதிகாரம் பெற்றவர் தம் கடமையிலிருந்து தவறும் குற்றத்துக்காக பெறக்கூடிய தண்டனைப் பற்றி இ.த.ச பிரிவு 221 ,
இ.த.ச பிரிவு 222 மற்றும் இ.த.ச பிரிவு 223 ஆகிய பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.

 அல்லது மற்ற சட்டங்களில் கூறப்பட்டுள்ளது போல தண்டிக்கப்பட வேண்டும் அப்படி சொல்லப்படாதபோது.


குற்றம் சாட்டப்பட்டவரை சிறைப்பிடிக்காமலும் அல்லது காவலில் வைக்கப்பட வேண்டியவரைக் காவலில் வைக்காமலும் அல்லது சட்டப்படி காவலில் வைக்கப்பட்டுள்ளவரைத் தப்பி ஒடும்படி, அல்லது தப்பி ஒட முயற்சி செய்யும் படி விட்டு விடும் பொது ஊழியருக்கு,

1- அந்த பொது ஊழியர் கருத்துடன் அந்தக் குற்றத்தைச் செய்திருந்தால் மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.

2-அல்லது அந்த பொது ஊழியர்அஜாக்கிரதையால் அத்தகைய குற்றம் நேர்ந்து விட்டால் இரண்டு ஆண்டுகள் வரை வெறுங்காவல் அல்லது
அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.








Tuesday, 11 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 225 - சிறையிலிருந்து தப்புவிப்பவர்களுக்கான தண்டனை




                   யாரவது ஒரு அரசாங்க பொது ஊழியர் ஒரு குற்றவாளியை அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை சட்டப்படி கைது செய்யும் போது அதனை எதிர்த்து  தடுப்பதும் அவரைத் தப்பிப்பதும் குற்றமாகும். 

       மேலும் சட்டப்படி காவலில் வைக்கப்பட்ட குற்றவாளியை காவலில் இருந்து தப்புவிப்பதும் அல்லது தப்பித்து ஓடுவதற்கு முயற்ச்சி அளிப்பதும் குற்றமாகும்.



           இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைக்காவலுடன் அபராதம் அல்லது இரண்டாண்டு சிறைக்காவல் அல்லது அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.
 
      அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி மரணத்தண்டனைக் குற்றவாளியானால்  பத்து ஆண்டுகள் வரை சிறைக்காலுடன் கூடிய அபராதம் தப்புவித்தவர்களுக்கு வழங்கப்படும்.  

      அத்தகைய
தப்புவிக்கும் குற்றவாளி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் கூடிய தண்டனையாக இருந்தால் தப்புவித்தவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.

    அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி பத்துஆண்டுகளுக்கு உட்பட்ட குற்றத்தைப் புரிந்திருந்தால் தப்புவித்தவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்


Section 225 in The Indian Penal Code
225. Resistance or obstruction to lawful apprehension of another person.
 
 
—Whoever intentionally offers any resistance or illegal obstruction to the lawful apprehension of any other person for an offence, or rescues or attempts to rescue any other person from any custody in which that person is lawfully detained for an offence, 
 
 
      shall be punished with imprisonment of either descrip­tion for a term which may extend to two years, or with fine, or with both; or, if the person to be apprehended, or the person rescued or attempted to be rescued, is charged with or liable to be appre­hended for an offence punishable with 1[imprisonment for life] or imprisonment for a term which may extend to ten years, 
 
      shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine; or, if the person to be apprehended, or the person attempted to be rescued, is charged with or liable to be apprehended for an offence punishable with death, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine; or, if the person to be apprehended or rescued, or attempted to be rescued, is liable under the sentence of a Court of Justice, or by virtue of a commutation of such a sentence, to 1[imprison­ment for life] 2[***] 3[***] 4[***] or imprisonment, 
 
     for a term of ten years or up­wards, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine; or, if the person to be apprehended or rescued, or attempted to be rescued, is under sentence of death, shall be punished with 1[imprisonment for life] or imprisonment of either description for a term not exceeding ten years, and shall also be liable to fine. 
 
தகவல் http://indiankanoon.org/doc/308927/

Monday, 10 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 224 - சிறையிலிருந்து தப்பித்தவர்களுக்கான தண்டனை



இ.த.ச 224

                           யாராவது ஒரு பொது ஊழியர் ஒரு குற்றவாளியை அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை சட்டப்படி கைது செய்யும் போது அதனை எதிர்த்து  தடுப்பது தப்பிப்பதும் குற்றமாகும். மேலும் சட்டப்படி காவலில் வைக்கப்பட்ட குற்றவாளி காவலில் இருந்து தப்பிப்பதும் அல்லது தப்பித்து ஓடுவதற்கு முயற்ச்சிப்பதும் குற்றமாகும்.




           இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைக்காவலுடன் அபராதம் அல்லது இரண்டாண்டு சிறைக்காவல் அல்லது அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.



விளக்கம் - இந்தப்பிரிவில் விதிக்கப்பட்ட தண்டனையைக் குற்றவாளி தனக்கு கிடைக்கும் அல்லது கிடைத்துள்ள தண்டனையுடன் சேர்த்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.



 Section 224- Resistance or obstruction by a person to his lawful apprehension 

      Whoever intentionally offers any resistance or illegal obstruction to the lawful apprehension of himself for any offence with which he is charged or of which he has been convicted, or escapes or attempts to escape from custody in which he is lawfully detained for any such offence, 

shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.

Explanation: -
The punishment in this section is in addition to the punishment for which the person to be apprehended or detained in custody was liable for the offence with which he was charged, or of which he was convicted. 


Source & Thanks - http://indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1667

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 222 & 223 - சிறையிலிருந்து தப்புவித்தல்

  


இ.த.ச 222    

      யாராவது ஒருவர், ஒரு நீதிமன்றத்தின் உத்திரவுப்படி ஒரு நபருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது அல்லது அவரை மேல் விசாரனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

     குற்றம் சாட்டப்பட்டவர்களை அல்லது சட்டப்படி குற்றம் சாட்டப்பட வேண்டியவர்களைச் சிறைப்பிடிப்பதற்கும் அல்லது காவலில் வைப்பதற்கும், ஒரு அரசாங்க பொது ஊழியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

     அப்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ள
ஒரு அரசாங்க பொது ஊழியர் அந்த நபரைத் தப்பிக்க விட்டு விடுகிறார் அல்லது தப்பி ஒட முயற்சி செய்வதற்கு துணையாக இருக்கிறார்.


     இப்போது அந்த பொது ஊழியர் தண்டனைக்குரியவராகிறார்.

     அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி மரணத்தண்டனைக் குற்றவாளியானால்  அந்தப் பொது ஊழியருக்கு ஆயுள் தண்டனை அல்லது பதினான்கு ஆண்டுகள் வரை சிறைக்காலுடன் கூடிய அபராதம் தப்புவித்தவர்களுக்கு வழங்கப்படும்.  

      அத்தகைய
தப்புவிக்கும் குற்றவாளி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் கூடிய தண்டனையாக இருந்தால் 
அந்தப் பொது ஊழியருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் அல்லது ஏழுஆண்டுகள் வரை சிறைக்காவல் மட்டும் தண்டனையாக வழங்கப்படும்.

    அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி பத்துஆண்டுகளுக்கு உட்பட்ட குற்றத்தைப் புரிந்திருந்தால் 
அந்தப் பொது ஊழியருக்கு மூன்று ஆண்டுகள் வரை தண்டனையாக விதிக்கப்படும் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் .    



 இ.த.ச 223  

        குற்றம் சாட்டப்பட்டுள்ள அல்லது தண்டிக்கப்பட்டுள்ள அல்லது விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரை காவல் காக்கும் பொருப்பில் உள்ள ஒரு அரசாங்க பொது ஊழியர், தம்முடைய அசட்டையால் அந்தக் குற்றவாளியை காவலில் இருந்து தப்பி ஓடும்படி விட்டுவிட்டால், 

       அந்த அரசாங்க பொது ஊழியருக்கு இரண்டு ஆண்டுகள் வரை வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

  


Section 222 in The Indian Penal Code
 
222. Intentional omission to apprehend on the part of public servant bound to apprehend person under sentence or lawfully committed.
 
Whoever, being a public servant, legally bound as such public servant to apprehend or to keep in confinement any person under sentence of a Court of Justice for any offence 1[or lawfully committed to custody], intentionally omits to apprehend such person, or intentionally suffers such person to escape, or intentionally aids such person in escaping or attempting to escape from such confinement, shall be punished as follows, that is to say:-

With 2[imprisonment of life] or with imprisonment of either description for a term which may extend to fourteen years, with or without fine, if the person in confinement, or who ought to have been apprehended, is under sentence of death; or

With imprisonment of either description for a term which may extend to seven years, with or without fine, if the person in confinement or who ought to have been apprehended, is subject, by a sentence of a Court of Justice, or by virtue of a commutation of such sentence, to 2[imprisonment for life] 3[***] 4[***] 5[***] 6[***] or imprisonment for a term of ten years or upwards; or

With imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both, if the person in confinement, or who ought to have been apprehended is subject, by a sentence of a Court of Justice, to imprisonment for a term not exceeding to ten years 1[or if the person was lawfully committed to custody].

1. Ins. by Act 27 of 1870, sec. 8.

2. Subs. Act 26 of 1955, Sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1.1.1956).

3. The words "or penal servitude for life" omitted by Act 17 of 1949, sec.2 (w.e.f. 6-4-1949).

4. The words "or to" omitted by Act 36 of 1957, sec.3 and sch.II.

5. The word "transportation" omitted by Act 26 of 1955, sec.117 and sch.(w.e.f. 1-1-1956).

6. The words "or penal servitude" omitted by Act 17 of 1949, sec.2 (w.e.f.6-4-1949).  



IPC Section 223- Escape from confinement or custody negligently suffered by public servant

Whoever, being a public servant legally bound as such public servant to keep in confinement any person charged with or convicted of any offence 1[or lawfully committed to custody], negligently suffers such person to escape from confinement, shall be punished with simple imprisonment for a term which may extend to two years, or with fine, or with both.

1. Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch, for "transportation for life" (w.e.f. 1-1-1956).


Source http://indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1665


 Picture http://www.indianpenalcode.in/wp-content/uploads/2013/12/ipc-223-300x300.png

Sunday, 9 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 221 - பொது ஊழியர் சட்ட விரோதமாக சிறையிலிருந்து தப்புவித்தல்





      யாராவது குற்றம் சாட்டப்பட்டவர்களை அல்லது சட்டப்படி குற்றம் சாட்டப்பட
வேண்டியவர்களைச் சிறைப்பிடிப்பதற்கும் அல்லது காவலில் வைப்பதற்கும், ஒரு அரசாங்க பொது ஊழியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

     ஆனால் அந்தப் அரசாங்க பொது ஊழியர் அந்தக் குற்றவாளி களைக் கருத்துடன் சிறைப்பிடிக்காமல் விட்டு விடுவதும் அல்லது குற்றவாளியை தப்பித்து ஒடுவதற்கும் முயற்சி செய்யத் துணையாக இருப்பதும் குற்றமாகும்.



    அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி மரணத்தண்டனைக் குற்றவாளியானால்  அந்தப் பொது ஊழியருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காலுடன் கூடிய அபராதம் தப்புவித்தவர்களுக்கு வழங்கப்படும்.  

      அத்தகைய
தப்புவிக்கும் குற்றவாளி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் கூடிய தண்டனையாக இருந்தால் தப்புவித்தவர்களுக்கு மூன்று  ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் அல்லது மூன்று  ஆண்டுகள் வரை சிறைக்காவல் தண்டனையாக வழங்கப்படும்.

    அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி பத்துஆண்டுகளுக்கு உட்பட்ட குற்றத்தைப் புரிந்திருந்தால் தப்புவித்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தண்டனையாக விதிக்கப்படும் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் .  



Read more: http://devgan.in/ipc/section/221/#ixzz3iFwcvwPP
 

IPC 220 - சட்ட விரோதமாக சிறையில் அடைத்தல்








   யாராவது ஒரு பொது ஊழியர் விசாரனைக்கு ஒருவரை அனுப்புவதற்கும், ஒருவரை விசாரிப்பதற்கும் அல்லது காவலில் வைப்பதற்கும் அல்லது சிறைக்கு அனுப்பவதற்கும் தேவையான சட்டப்பூர்வமான அதிகாரம் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.





   அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொது ஊழியர், ஒருவரை விசாரனைக்கு அழைப்பதும் அல்லது விசாரனைக்கு அனுப்பி வைப்பதும் அல்லது காவலில் வைப்பதும் அல்லது சிறையில் வைப்பதும் குற்றமாகும்.

அப்படி செய்யும் போது தாம் சட்ட விரோதமான காரியத்தை செய்வதாக உணர்ந்திருந்தும் லஞ்சத்துக்காவோ அல்லது சொந்த விரோதத்தின் காரணமாகவோ அவர் அப்படிச் செய்ந்திருந்தால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அதனுடன் அபராதம் அல்லது இரண்டும்.


 Section 220- Commitment for trial or confinement by person having authority who knows that he is acting contrary to law 




    Whoever, being in any office which gives legal authority to commit persons for trial or to commitment, or to keep persons in confinement, corruptly or maliciously commits any person for trial or to confinement, or keeps any person in confinement, 

    in the exercise of that authority knowing that in so doing he is acting contrary to law, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both

Explanation 

     The prosecution must prove that the accused was holding such an office which gave him authority under law to commit person for trial or to confinement, or to keep persons in confinement. This must be done corruptly or maliciously, and he must also have known that he was acting contrary to law.

     The word ‘corruptly’ which has been used in sections 196, 198, 200 and 219 also, means that the act has been done with the intention of gaining an unfair advantage, inconsistent with the rights of others, or one’s own official duty. The word ‘maliciously’ means an act done with ill will or spite without any just cause or excuse to the detriment of another.

    Unlawful confinement with a view to commit extortion with a view to pressurize the person confined to come to terms with another person in whom the accused is interested. have been held to be punishable under this section as such acts are done ‘corruptly’ or ‘maliciously’.

   The offence under this section is non-cognizable, bailable and non-compoundable, and is triable by magistrate of the first class.


Thanks http://www.shareyouressays.com/118374/section-220-of-indian-penal-code-1860-explained

Saturday, 8 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 220 - சட்ட விரோதமாக சிறையில் அடைத்தல்










   யாராவது ஒரு பொது ஊழியர் விசாரனைக்கு ஒருவரை அனுப்புவதற்கும், ஒருவரை விசாரிப்பதற்கும் அல்லது காவலில் வைப்பதற்கும் அல்லது சிறைக்கு அனுப்பவதற்கும் தேவையான சட்டப்பூர்வமான அதிகாரம் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.






   அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொது ஊழியர், ஒருவரை விசாரனைக்கு அழைப்பதும் அல்லது விசாரனைக்கு அனுப்பி வைப்பதும் அல்லது காவலில் வைப்பதும் அல்லது சிறையில் வைப்பதும் குற்றமாகும்.

அப்படி செய்யும் போது தாம் சட்ட விரோதமான காரியத்தை செய்வதாக உணர்ந்திருந்தும் லஞ்சத்துக்காவோ அல்லது சொந்த விரோதத்தின் காரணமாகவோ அவர் அப்படிச் செய்ந்திருந்தால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அதனுடன் அபராதம் அல்லது இரண்டும்.


 Section 220- Commitment for trial or confinement by person having authority who knows that he is acting contrary to law 




    Whoever, being in any office which gives legal authority to commit persons for trial or to commitment, or to keep persons in confinement, corruptly or maliciously commits any person for trial or to confinement, or keeps any person in confinement, 

    in the exercise of that authority knowing that in so doing he is acting contrary to law, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both

Explanation 

     The prosecution must prove that the accused was holding such an office which gave him authority under law to commit person for trial or to confinement, or to keep persons in confinement. This must be done corruptly or maliciously, and he must also have known that he was acting contrary to law.

     The word ‘corruptly’ which has been used in sections 196, 198, 200 and 219 also, means that the act has been done with the intention of gaining an unfair advantage, inconsistent with the rights of others, or one’s own official duty. The word ‘maliciously’ means an act done with ill will or spite without any just cause or excuse to the detriment of another.

    Unlawful confinement with a view to commit extortion with a view to pressurize the person confined to come to terms with another person in whom the accused is interested. have been held to be punishable under this section as such acts are done ‘corruptly’ or ‘maliciously’.

   The offence under this section is non-cognizable, bailable and non-compoundable, and is triable by magistrate of the first class.


Thanks http://www.shareyouressays.com/118374/section-220-of-indian-penal-code-1860-explained

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 219 - பொது ஊழியர் போலியாக அறிக்கையிடுதல்



       யாராவது ஒரு பொது ஊழியர் , தம்மால் வெளியிடப்படும் அல்லது அளிக்கப்படும் ஒர் அறிக்கை அல்லது உத்தரவு அல்லது தீர்ப்பு அல்லது முடிவு அறிக்கை. 


     
      சட்ட விரோதமானது என்று அறிந்தும் அல்லது புரிந்தும் (mens rea ) அதனை தனது சொந்த விரோதத்தின் காரணமாக அல்லது 
லஞ்சம் பெற்றுக்கொன்டு அல்லது பெறுவதற்காக வெளியிடுவதும் அல்லது அறிவிப்பதும் குற்றமாகும்.

    அதற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது சிறைக்காவலுடன் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.


 Section 219- Public servant in judicial proceeding corruptly making report, etc., contrary to law 


        Whoever, being a public servant, corruptly or maliciously makes or pronounces in any stage of a judicial proceeding, any report, order, verdict, or decision which he knows to be contrary to law,
 



     
 shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both.

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 218 - பொது ஊழியர் போலி ஆவணத்தை உருவாக்குதல்



       யாராவது ஒரு பொது ஊழியர் சட்டப்பூர்வமான தண்டனையிலிருந்து ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் அல்லது சட்டப்பூர்வமாக கைப்பற்ற வேண்டிய சொத்தினை கைப்பற்ற விடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்துடனும் அல்லது எண்ணமுடன் ஒரு அரசாங்க பொது ஊழியர் செய்கிறார் அல்லது செயல்படுகிறார்.




          தம்முடைய தனிப்பட்ட செயலால் பொது மக்களுக்கோ அல்லது தனிப்பட்ட மனிதருக்கோ தீங்கு ஏற்படும் அல்லது ஏற்படக்கூடும் என்று அவருக்குத் தெரியும்.



         அப்படித் தெரிந்திருந்தும் தம் பொருப்பிலுள்ள ஆவணத்தை தவறான முறையில் சட்டத்திற்கு புறம்பாக திருத்தியமைப்பதும், அவ்வாறு தம்மால் சட்டப்படி உருவாக்க வேண்டிய ஆவணத்தை தவறாக உருவாக்குவதும் கண்ணும் கருத்துடனும் செய்யப்படுகிறது. mens rea



  அப்போது அவர் குற்றம் புரிகின்றார். அந்தக் குற்றத்திற்காக அந்தப் பொது ஊழியருக்கு மூன்று ஆண்டுகள் வரைக் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்ப்படும்.

 Section 218- Public servant framing incorrect record or writing with intent to save person from punishment or property from forfeiture






    Whoever, being a public servant, and being as such public servant, charged with the preparation of any record or other writing, frames that record or writing in a manner which he knows to be incorrect, 

   with intent to cause, or knowing it to be likely that he will thereby cause, loss or injury to the public or to any person, or with intent thereby to save, or knowing it to be likely that he will thereby save, any person from legal punishment, 


    or with intent to save, or knowing that he is likely thereby to save, any property from forfeiture or other charge to which it is liable by law, 



    shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.
Thanks http://www.legalservicesindia.com/article/print.php?art_id=1175

 Thanks for Pic http://www.indianpenalcode.in/ipc-218/