Showing posts with label போலி ஆவணம். Show all posts
Showing posts with label போலி ஆவணம். Show all posts

Sunday, 9 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 221 - பொது ஊழியர் சட்ட விரோதமாக சிறையிலிருந்து தப்புவித்தல்





      யாராவது குற்றம் சாட்டப்பட்டவர்களை அல்லது சட்டப்படி குற்றம் சாட்டப்பட
வேண்டியவர்களைச் சிறைப்பிடிப்பதற்கும் அல்லது காவலில் வைப்பதற்கும், ஒரு அரசாங்க பொது ஊழியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

     ஆனால் அந்தப் அரசாங்க பொது ஊழியர் அந்தக் குற்றவாளி களைக் கருத்துடன் சிறைப்பிடிக்காமல் விட்டு விடுவதும் அல்லது குற்றவாளியை தப்பித்து ஒடுவதற்கும் முயற்சி செய்யத் துணையாக இருப்பதும் குற்றமாகும்.



    அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி மரணத்தண்டனைக் குற்றவாளியானால்  அந்தப் பொது ஊழியருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காலுடன் கூடிய அபராதம் தப்புவித்தவர்களுக்கு வழங்கப்படும்.  

      அத்தகைய
தப்புவிக்கும் குற்றவாளி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் கூடிய தண்டனையாக இருந்தால் தப்புவித்தவர்களுக்கு மூன்று  ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் அல்லது மூன்று  ஆண்டுகள் வரை சிறைக்காவல் தண்டனையாக வழங்கப்படும்.

    அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி பத்துஆண்டுகளுக்கு உட்பட்ட குற்றத்தைப் புரிந்திருந்தால் தப்புவித்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தண்டனையாக விதிக்கப்படும் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் .  



Read more: http://devgan.in/ipc/section/221/#ixzz3iFwcvwPP
 

IPC 220 - சட்ட விரோதமாக சிறையில் அடைத்தல்








   யாராவது ஒரு பொது ஊழியர் விசாரனைக்கு ஒருவரை அனுப்புவதற்கும், ஒருவரை விசாரிப்பதற்கும் அல்லது காவலில் வைப்பதற்கும் அல்லது சிறைக்கு அனுப்பவதற்கும் தேவையான சட்டப்பூர்வமான அதிகாரம் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.





   அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொது ஊழியர், ஒருவரை விசாரனைக்கு அழைப்பதும் அல்லது விசாரனைக்கு அனுப்பி வைப்பதும் அல்லது காவலில் வைப்பதும் அல்லது சிறையில் வைப்பதும் குற்றமாகும்.

அப்படி செய்யும் போது தாம் சட்ட விரோதமான காரியத்தை செய்வதாக உணர்ந்திருந்தும் லஞ்சத்துக்காவோ அல்லது சொந்த விரோதத்தின் காரணமாகவோ அவர் அப்படிச் செய்ந்திருந்தால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அதனுடன் அபராதம் அல்லது இரண்டும்.


 Section 220- Commitment for trial or confinement by person having authority who knows that he is acting contrary to law 




    Whoever, being in any office which gives legal authority to commit persons for trial or to commitment, or to keep persons in confinement, corruptly or maliciously commits any person for trial or to confinement, or keeps any person in confinement, 

    in the exercise of that authority knowing that in so doing he is acting contrary to law, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both

Explanation 

     The prosecution must prove that the accused was holding such an office which gave him authority under law to commit person for trial or to confinement, or to keep persons in confinement. This must be done corruptly or maliciously, and he must also have known that he was acting contrary to law.

     The word ‘corruptly’ which has been used in sections 196, 198, 200 and 219 also, means that the act has been done with the intention of gaining an unfair advantage, inconsistent with the rights of others, or one’s own official duty. The word ‘maliciously’ means an act done with ill will or spite without any just cause or excuse to the detriment of another.

    Unlawful confinement with a view to commit extortion with a view to pressurize the person confined to come to terms with another person in whom the accused is interested. have been held to be punishable under this section as such acts are done ‘corruptly’ or ‘maliciously’.

   The offence under this section is non-cognizable, bailable and non-compoundable, and is triable by magistrate of the first class.


Thanks http://www.shareyouressays.com/118374/section-220-of-indian-penal-code-1860-explained

Saturday, 8 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 220 - சட்ட விரோதமாக சிறையில் அடைத்தல்










   யாராவது ஒரு பொது ஊழியர் விசாரனைக்கு ஒருவரை அனுப்புவதற்கும், ஒருவரை விசாரிப்பதற்கும் அல்லது காவலில் வைப்பதற்கும் அல்லது சிறைக்கு அனுப்பவதற்கும் தேவையான சட்டப்பூர்வமான அதிகாரம் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.






   அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொது ஊழியர், ஒருவரை விசாரனைக்கு அழைப்பதும் அல்லது விசாரனைக்கு அனுப்பி வைப்பதும் அல்லது காவலில் வைப்பதும் அல்லது சிறையில் வைப்பதும் குற்றமாகும்.

அப்படி செய்யும் போது தாம் சட்ட விரோதமான காரியத்தை செய்வதாக உணர்ந்திருந்தும் லஞ்சத்துக்காவோ அல்லது சொந்த விரோதத்தின் காரணமாகவோ அவர் அப்படிச் செய்ந்திருந்தால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அதனுடன் அபராதம் அல்லது இரண்டும்.


 Section 220- Commitment for trial or confinement by person having authority who knows that he is acting contrary to law 




    Whoever, being in any office which gives legal authority to commit persons for trial or to commitment, or to keep persons in confinement, corruptly or maliciously commits any person for trial or to confinement, or keeps any person in confinement, 

    in the exercise of that authority knowing that in so doing he is acting contrary to law, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both

Explanation 

     The prosecution must prove that the accused was holding such an office which gave him authority under law to commit person for trial or to confinement, or to keep persons in confinement. This must be done corruptly or maliciously, and he must also have known that he was acting contrary to law.

     The word ‘corruptly’ which has been used in sections 196, 198, 200 and 219 also, means that the act has been done with the intention of gaining an unfair advantage, inconsistent with the rights of others, or one’s own official duty. The word ‘maliciously’ means an act done with ill will or spite without any just cause or excuse to the detriment of another.

    Unlawful confinement with a view to commit extortion with a view to pressurize the person confined to come to terms with another person in whom the accused is interested. have been held to be punishable under this section as such acts are done ‘corruptly’ or ‘maliciously’.

   The offence under this section is non-cognizable, bailable and non-compoundable, and is triable by magistrate of the first class.


Thanks http://www.shareyouressays.com/118374/section-220-of-indian-penal-code-1860-explained

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 219 - பொது ஊழியர் போலியாக அறிக்கையிடுதல்



       யாராவது ஒரு பொது ஊழியர் , தம்மால் வெளியிடப்படும் அல்லது அளிக்கப்படும் ஒர் அறிக்கை அல்லது உத்தரவு அல்லது தீர்ப்பு அல்லது முடிவு அறிக்கை. 


     
      சட்ட விரோதமானது என்று அறிந்தும் அல்லது புரிந்தும் (mens rea ) அதனை தனது சொந்த விரோதத்தின் காரணமாக அல்லது 
லஞ்சம் பெற்றுக்கொன்டு அல்லது பெறுவதற்காக வெளியிடுவதும் அல்லது அறிவிப்பதும் குற்றமாகும்.

    அதற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது சிறைக்காவலுடன் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.


 Section 219- Public servant in judicial proceeding corruptly making report, etc., contrary to law 


        Whoever, being a public servant, corruptly or maliciously makes or pronounces in any stage of a judicial proceeding, any report, order, verdict, or decision which he knows to be contrary to law,
 



     
 shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both.

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 218 - பொது ஊழியர் போலி ஆவணத்தை உருவாக்குதல்



       யாராவது ஒரு பொது ஊழியர் சட்டப்பூர்வமான தண்டனையிலிருந்து ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் அல்லது சட்டப்பூர்வமாக கைப்பற்ற வேண்டிய சொத்தினை கைப்பற்ற விடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்துடனும் அல்லது எண்ணமுடன் ஒரு அரசாங்க பொது ஊழியர் செய்கிறார் அல்லது செயல்படுகிறார்.




          தம்முடைய தனிப்பட்ட செயலால் பொது மக்களுக்கோ அல்லது தனிப்பட்ட மனிதருக்கோ தீங்கு ஏற்படும் அல்லது ஏற்படக்கூடும் என்று அவருக்குத் தெரியும்.



         அப்படித் தெரிந்திருந்தும் தம் பொருப்பிலுள்ள ஆவணத்தை தவறான முறையில் சட்டத்திற்கு புறம்பாக திருத்தியமைப்பதும், அவ்வாறு தம்மால் சட்டப்படி உருவாக்க வேண்டிய ஆவணத்தை தவறாக உருவாக்குவதும் கண்ணும் கருத்துடனும் செய்யப்படுகிறது. mens rea



  அப்போது அவர் குற்றம் புரிகின்றார். அந்தக் குற்றத்திற்காக அந்தப் பொது ஊழியருக்கு மூன்று ஆண்டுகள் வரைக் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்ப்படும்.

 Section 218- Public servant framing incorrect record or writing with intent to save person from punishment or property from forfeiture






    Whoever, being a public servant, and being as such public servant, charged with the preparation of any record or other writing, frames that record or writing in a manner which he knows to be incorrect, 

   with intent to cause, or knowing it to be likely that he will thereby cause, loss or injury to the public or to any person, or with intent thereby to save, or knowing it to be likely that he will thereby save, any person from legal punishment, 


    or with intent to save, or knowing that he is likely thereby to save, any property from forfeiture or other charge to which it is liable by law, 



    shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.
Thanks http://www.legalservicesindia.com/article/print.php?art_id=1175

 Thanks for Pic http://www.indianpenalcode.in/ipc-218/