Saturday 16 July 2016

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 442 - குற்றங் கருதி வீடுப் புகுதல்

இ.த.ச 442 - குற்றங் கருதி வீடுப் புகுதல்

மனிதன் வாழ்வதற்கு பயன்படும் ஒரு குடியிருப்பான வீடு , கூடாரம் அல்லது கப்பலுக்குள் குற்றங்கருதி நுழைதல் அல்லது அவ்வாறு நுழைந்து அத்துமீறல் செய்வதை குற்றங் கருதி வீடுப் புகுதல் ( House trespass ) என்று சொல்லப்படும்.


மேலும் அவரின் வழிப்பாட்டுக்கு உரிய ஒர் கட்டிடம் அல்லது அவரின் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றுக்குள் குற்றங் கருதி அத்து மீறுவதை குற்றங் கருதி வீடுப்புகுதல் ( House trespass ) என்றே கூறப்படும்.



விளக்கம் - அத்தகைய மீறுதல் செய்யும் நபரின் உடல் உறுப்பின் ஒருப் பகுதி அவ்வாறு உள்ளே நுழைத்தாலும் குற்றங் கருதி வீடுப்புகுதல் ( House trespass ) என்ற குற்றம் நடைப் பெற்றாக கருதப்படும்.


Section 442- House trespass

    



    Whoever commits criminal trespass by entering into or remaining in any building, tent or vessel used as a human dwelling or any building used as a place for worship, or as a place for the custody of property, is said to commit "house-trespass".

Explanation-The introduction of any part of the criminal trespasser's body is entering sufficient to constitute house-trespass.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1902


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.      

No comments:

Post a Comment