Tuesday, 10 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 111



  
தினம் ஓரு சட்டம் - இ.த.ச 111

         ஒரு குற்றத்திற்கு உடந்தையாக இருந்து வேறோரு குற்றம் புரியப்பட்டால், அந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவருக்கச் செய்யப்பட்ட குற்றத்துக்குப் பொருப்பு சார்வதுடன் தாமே அந்தக் குற்றம் புரிவதற்கு நேரடி உடந்தையாக இருந்ததாக கொள்ளப்படும்


IPC 111 

Definition of IPC 111: India Penal Code IPC-111

Liability of abettor when one act abetted and different act done.

Classification :

According as offence abetted is bailable or non-bailable,  According as offence abetted is cognizable or non-cognizable and Non-compoundable.

Triable By :

Court by which offence abetted is triable.

Punishment :

Same as for offence abetted  thanks to http://www.indianpenalcode.in/ipc-111/

படித்ததில் பிடித்தது : தேரா மன்னா செப்புவ துடையேன்



20. வழக்குரை காதை
தேரா மன்னா செப்புவ துடையேன் 
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்


அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் 
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு 
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; 


விளக்கம்

தேரா மன்னா - ஆராய்ச்சியில்லாத அரசனே;

சேப்புவது உடையேன் - நின்பால் கூறவேண்டிய குறை ஒன்றுடையேன் காண் யான்;

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் - சிறிதும் இகழ்தற்கிடனில்லாத சிறப்பினோடே விண்ணவர் தாமும் வியந்து புகழும்படி ஒரு புறாவினது மிக்க துன்பத்தினைத் தீர்த்தருளிய சிபி என்னும் செங்கோல் வேந்தனும் அவனல்லாமலும்;



வாயில் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன் பெறல் அரும்புதல்வனை ஆழியின் மடித்தோன் - அரண்மனை வாயிலிற் கட்டிய ஆராய்ச்சி மணியினது நடுவில் அமைந்த நாக்கு அசையும்படி ஓர் ஆவானது அசைத்து ஒலித்த அளவிலே விரைந்து அங்குச் சென்று அம்மணியை அசைத்த ஆவினது கடைக்கண்ணினின்றும் ஒழுகுகின்ற துன்பக் கண்ணீர் தனது நெஞ்சினைச் சுடுதல் பொறாது அதற்குற்ற குறையை அறிந்தோர்பால் ஆராயந்துணர்ந்து அதற்கிழைத்த குற்றத்திற்கு முறை செய்வான் பெறற்கரும் செல்வமாகிய தன் ஒரே மகனைத் தன் தேராழியின் அடியிற் கிடத்திக் கொன்ற செங்கோல் வேந்தனாகிய மனு நீதிச் சோழன் என்பானும் அருளாட்சி செய்த;

 பெரும்பெயர் புகார் - பெரிய புகழ் படைத்த பூம்புகார் என்னும் நகரங்காண்; என் பதி -யான் பிறந்து வளர்ந்த இடமாகும்;



யான் அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருந்குடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி- அம்மூதூரின்கண் பிறரால் எட்டியும் சுட்டியும் பழி கூறப்படாத பழஞ்சிறப்பினோடு திகழும் வாணிகர் குடிகளுள் வைத்து வண்மை காரணமாக எழுந்த தனிப்பெரும் புகழ் திசையெலாம் சென்று திகழ்தலையுடைய கொழுங்குடிச் செல்வனாகிய பெருங் குடியிற் பிறந்தவனும் மாசாத்துவான் என்னும் இயற்பெயரோடு மன்னனால் வழங்கப்பட்ட இருதிதிக் கிழவன் என்னும் சிறப்புப் பெயரையு முடையவனும் ஆகிய வணிகனுடைய ஒரே மகனாகப் பிறந்துவைத்தும்;

ஊழ்வினை துரப்ப வாழ்தல் வேண்டி - எமது பழவினை செலுத்துதலாலே எங்குலத் தொழில் செய்து நன்கு வாழ்தலை விரும்பி;

சூழ்கழல் மன்னா - சுற்றிக் கட்டிய வீரக் கழலையுடைய மன்னனே;

நின் நகர்ப் புகுந்து - உனது கோநகரமாகிய இம் மதுரையின்கண் புகுந்து;

இங்கு என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி - இவ்விடத்தே அத் தொழிலுக்கு முதலாக என்னுடைய காற் சிலம்புகளுள் ஒன்றனை விற்றற்கு வந்து;


நின்பால் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி - உன்னாலே கொலைக்களத்தின்கண் வெட்டுண்டு ஒழிந்த கோவலன் என்பவனுடைய மனைவியாவேன் காண்;

என் பெயர் கண்ணகி என்பது என - என்னுடைய பெயர் கண்ணகி என்பதுகாண் என்று கூறா நிற்ப, என்க.

நன்றி தினமலர் [http://temple.dinamalar.com/news_detail.php?id=8335]


Monday, 9 March 2015

படித்ததில் பிடித்தது : Fear No More





Fear No More


Fear no more the heat o’ the sun,
Nor the furious winter’s rages;
Thou thy worldly task hast done,
Home art gone, and ta’en thy wages:
Golden lads and girls all must,
As chimney-sweepers, come to dust.

Fear no more the frown o’ the great;
Thou art past the tyrant’s stroke;
Care no more to clothe and eat;
To thee the reed is as the oak:
The scepter, learning, physic, must
All follow this, and come to dust.

Fear no more the lightning flash,
Nor the all-dreaded thunder stone;
Fear not slander, censure rash;
Thou hast finished joy and moan:
All lovers young, all lovers must
Consign to thee, and come to dust.

No exorciser harm thee!
Nor no witchcraft charm thee!
Ghost unlaid forbear thee!
Nothing ill come near thee!
Quiet consummation have;
And renownèd be thy grave!
 நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் வகுப்பாசிரியர் நெப்போலியன் சார் எடுத்த பாடல் அதன் அர்த்தங்கள் சொல்லி மாளாது

 பயம் இனி இல்லை

பயம் னி இல்லை, சூரியனில் தூக்கிப்போட்டாலும்
மேலும் பெரிய சூராவெளியில் அடித்து சென்றாலும்
எல்லா கலைகளும் அழியும் பெரும் செல்வங்களும் அழியும்
தங்க மகன்களும் மகள்களும் வேலையாள்களும் 
பூமியின் அடியில் அழியும்

பயம் னி இல்லை, எவ்வளவு பெரிய அதிகாரி அல்லது சர்வதிகாரி முன்னாலும்
எதை திண்போம் எதை உடுத்துவோம் என்ற கவலையில்லை
அரசன்,  அறிஞன் மற்றும் மருத்துவர் எல்லாரும் 
 பூமியின் அடியில் செல்வார்களா



பயம் னி இல்லை மின்னல் மற்றும் இடியின் முன்னாலும் 
பொய் சாட்சி சொல்பவனுக்கும் பயப்படாதே
பொய் வழக்குக்கும் பயப்படாதே
அவர்களின் இன்பமும், களவியும் முடிந்தது
எல்லாரும் பூமியின் அடியில் செல்வார்களா

 எந்த ஒரு சூன்யமும் அவர்களை துன்படுத்துவதில்லை

எந்த சூன்யமும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை
எந்த துன்பமும் அவர்களை அனுகாது
மணவாளன் போல கல்லறையில் மெளனமாக இருப்பார்களாக

அதாவது நாம் வாழ்வில் எதற்கும் பயப்படக்கூடாது தவறு ஏதும் செய்யாமல்

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 110




தினம் ஓரு சட்டம் - இ.த.ச 110

    

     ஒரு குற்றத்திற்கு உடந்தையாக வேலை செய்யப்படுகிறது. ஆனால் உடந்தையாக இருப்பவருக்குத் தெரியாமல்.  வேறொரு கருத்துடன் குற்றம் புரியப்படுகிறது.

   ஆனால் எந்த  குற்றம் புரியப்பட வேண்டும் என்று உடந்தையாக இருந்தாரோ, அந்தக் குற்றத்திற்கு உரிய தண்டனைதான் அவருக்கு விதிக்கப்பட வேண்டும். 

   புதியதாகச் செய்யப்பட்ட குற்றத்திற்கு  உரிய தண்டனை அவருக்குப் பொருந்தாது.

 

 

 Section 110 in The Indian Penal Code


       110. Punishment of abetment if person abetted does act with different intention from that of abettor.—Whoever abets the commission of an offence shall, if the person abetted does the act with a different intention or knowledge from that of the abettor, be punished with the punishment provided for the offence which would have been committed if the act had been done with the intention or knowledge of the abettor and with no other. 
[source & thanks to http://indiankanoon.org/doc/1504556/]

 

Sunday, 8 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 109




தினம் ஓரு சட்டம் - இ.த.ச 109 -
குற்ற உடந்தை




    யாராவது,  ஒரு குற்றத்திற்கு உடந்தையாக இருந்தால்,  குற்றத்தை செய்தவருக்கு உரிய தண்டனையே விதிக்கப்படும். குற்ற உடந்தைக்கு என்று தனியாகத் தண்டனை அளிக்கும்படி இந்தத் தொகுப்பில் குறிப்பிட்டிருந்தால் அந்தத் தண்டனையை வழங்கப்பட வேண்டும். 



 
விளக்கம் - குற்றம் புரிவதற்கு உடந்தையாக இருப்பது என்ன வென்றால்
குற்றம் புரிய உதவி செய்தல், குற்றம் புரியும் படி பிறரைத் தூண்டிவிடுதல் அல்லது குற்றம் செய்வதற்கேன சதியில் பங்குப் பெறுதல். இதில் எதையாவது ஒன்றையாவது குற்றத்திற்கு உந்தையானவர் செய்ந்தாலே போதும்.

IPC 109: Section 109 of the Indian Penal Code

Punishment of abetment if the act abetted is committed in consequence and where no express provision is made for its punishment

   Whoever abets any offence shall, if the act abetted is committed in consequence of the abetment, and no express provision is made by this Code for the punishment of such abetment, be punished with the punishment provided for the offence.

Explanations

  1. An act or offence is said to be committed in consequence of abetment, when it is committed in consequence of the instigation, or in pursuance of the conspiracy, or with the aid which constitutes the abetment.
  2.  
  3. http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1538

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 108A



 தினம் ஓரு சட்டம் - இ.த.ச 108A -
குற்ற உடந்தை


         ஒருவர் இந்தியாவில் தண்டிக்கத் தகுந்த ஒரு குற்றச் செயலை இந்த சட்டத்தின்படி, இந்திய எல்லைக்கு வெளியில் புரிவதற்கு உடந்தையாக அந்த செயலை இந்தியாவில் புரிந்தாலும், அந்தக் குற்றத்திற்கு உடந்தையாகச் செய்யப்பட்டதாகவே அந்தச் செயல் கருதப்படும்

IPC 108A: Section 108A of the Indian Penal Code

Abetment in India of offences outside India

A person abets an offence within the meaning of this Code who, in India, abets the commission of any act without and beyond India which would constitute an offence if committed in India.

Illustrations
  1. A, in India, instigates B, a foreigner in Goa, to commit a murder in Goa, A is guilty of abetting murder.
நன்றி https://www.kaanoon.com/indian-law/ipc-108a/



Saturday, 7 March 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 108




தினம் ஓரு சட்டம் - இ.த.ச 108 - குற்ற உடந்தை

யாராவது ஒரு குற்றம் புரிவதற்கு உடந்தையாக ஒருவர் இருந்தாலும், அல்லது குற்றமாகக் கருதக்கூடிய செயலை அது குற்றம் என்ற அறிவுடன் தெளிவுடனும் தெரிந்து செய்வதற்கு உடந்தையாக இருந்தாலும் அல்லது அந்தச் செயல் ஒரு குற்றத்தில் முடியும் என்ற தெளிவுடன் அந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்தாலும், அந்த நபர் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும்
   


Section 108 in The Indian Penal Code [ thanks to indiankanoon & source from http://indiankanoon.org/doc/1494082

108. Abettor.—A person abets an offence, who abets either the commission of an offence, or the commission of an act which would be an offence, if committed by a person capable by law of commit­ting an offence with the same intention or knowledge as that of the abettor. Explanation 1.—The abetment of the illegal omission of an act may amount to an offence although the abettor may not himself be bound to do that act. Explanation 2.—To constitute the offence of abetment it is not necessary that the act abetted should be committed, or that the effect requisite to constitute the offence should be caused. Illustrations 

(a) A instigates B to murder C. B refuses to do so. A is guilty of abetting B to commit murder. 
(b) A instigates B to murder D. B in pursuance of the instigation stabs D. D recovers from the wound. A is guilty of instigating B to commit murder. Explanation 3.—It is not necessary that the person abetted should be capable by law of committing an offence, or that he should have the same guilty intention or knowledge as that of the abettor, or any guilty intention or knowledge. Illustrations 
(a) A, with a guilty intention, abets a child or a lunatic to commit an act which would be an offence, if committed by a person capable by law of committing an offence, and having the same intention as A. Here A, whether the act be committed or not, is guilty of abetting an offence. 
(b) A, with the intention of murdering Z, instigates B, a child under seven years of age, to do an act which causes Z’s death. B, in consequence of the abetment, does the act in the absence of A and thereby causes Z’s death. Here, though B was not capable by law of committing an offence, A is liable to be punished in the same manner as if B had been capable by law of committing an offence, and had committed murder, and he is therefore subject to the punishment of death. 
(c) A instigates B to set fire to a dwelling-house, B, in conse­quence of the unsoundness of his mind, being incapable of knowing the nature of the act, or that he is doing what is wrong or contrary to law, sets fire to the house in consequence of A’s instigation. B has committed no offence, but A is guilty of abetting the offence of setting fire to a dwelling-house, and is liable to the punishment, provided for that offence. 
(d) A, intending to cause a theft to be committed, instigates B to take property belonging to Z out of Z’s possession. A induces B to believe that the property belongs to A. B takes the property out of Z’s possession, in good faith, believing it to be A’s property. B, acting under this misconception, does not take dishonestly, and therefore does not commit theft. But A is guilty of abetting theft, and is liable to the same punishment as if B had committed theft. Explanation 4.—The abetment of an offence being an offence, the abetment of such an abetment is also as offence. Illustration A instigates B to instigate C to murder Z. B accordingly insti­gates C to murder Z, and C commits that offence in consequence of B’s instigation. B is liable to be punished for his offence with the punishment for murder; and, as A instigated B to commit the offence, A is also liable to the same punishment. Explanation 5.—It is not necessary to the commission of the offence of abetment by conspiracy that the abettor should concert the offence with the person who commits it. It is sufficient if he engages in the conspiracy in pursuance of which the offence is committed. Illustration A concerts with B a plan for poisoning Z. It is agreed that A shall administer the poison. B then explains the plan to C men­tioning that a third person is to administer the poison, but without mentioning A’s name. C agrees to procure the poison, and procures and delivers it to B for the purpose of its being used in the manner explained. A administers the poison; Z dies in consequence. Here, though A and C have not conspired together, yet C has been engaged in the conspiracy in pursuance of which Z has been murdered. C has therefore committed the offence defined in this section and is liable to the punishment for murder.