Showing posts with label I.P.C 209. Show all posts
Showing posts with label I.P.C 209. Show all posts

Sunday, 2 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 209 - நீதிமன்றத்தில் பொய்வழக்கு தொடுத்தல் இல்லாத உரிமைக்காக







     ஒரு நீதிமன்றத்தில் , நமக்கு இல்லாத ஒரு உரிமைக்காக வழக்கு தொடுக்கப்படுகிறது. வழக்கைத் தொடர்ந்தவருக்குத் தாம் கோரும் உரிமை பொய்யானது என்பது நன்கு தெரியும். அப்படி நியாமின்றி பொய்யாகவும் தொடரப்பட்ட அத்தகைய வழக்கு பிறருக்கு தொல்லை தருவதருக்காவே தொடுக்கப்பட்டதாகும். 

     இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் இரண்டு தண்டனையாக வழங்கப்படும். 


Section 209- Dishonestly making false claim in Court 

      Whoever fraudulently or dishonestly, or with intent to injure or any person, makes in a Court of Justice any claim which he knows to be false, 

      shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, and shall also be liable to fine. 

Source http://indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1650